மலிவு விலையில் கடலை பருப்பு!! மத்திய அரசியின் புதிய திட்டம்!!
மலிவு விலையில் கடலை பருப்பு!! மத்திய அரசியின் புதிய திட்டம்!! சில நாட்களாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வருகிறது. அதனையடுத்து தக்காளி, சின்ன வெங்காயம், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இந்த உச்சக்கட்ட விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை … Read more