ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காலக்கெடு அதிகரிப்பு! தலீபான்கள் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காலக்கெடு அதிகரிப்பு! தலீபான்கள் அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறி விட்டதால் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனாலும் எல்லா நாட்டு அரசாங்கமும் அவர்களது மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அறிவித்து, அனைவரையும் பாதுகாப்பாக, விமானம் மூலம் வெளியேற்றிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் அனைத்தும் வெளியேறி விட வேண்டும் என்று தலிபான்கள் ஒரு அறிவிப்பை அறிவித்தனர். கடந்த மே மாத இறுதியில் இருந்து … Read more