மோடியால் பற்றி எறியும் வங்கதேசம்! இதுவரை 11 பேர் உயிரிழப்பு!
மோடியால் பற்றி எறியும் வங்கதேசம்! இதுவரை 11 பேர் உயிரிழப்பு! கொரோனா பரவல் குறைந்தும்,அதிகரித்தும் வரும் நிலையில் வங்காள தேசத்திற்கு சிறப்பு விருந்தினாராக சென்றுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் தனி நாடக 1971 ஆம் ஆண்டு பிரிந்தது.அது பிரிவதற்கு முக்கிய பங்கு இந்தியாவிற்கு உள்ளது.அதனால் அந்நாட்டின் சுதந்திர பொன்விழாவில் கலந்துக்கொள்ள மோடியை அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா அழைத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று மோடி 2 நாள் சுற்று பயணமாக தனி விமானம் மூலம் தலைநகர் டக்கா விமான நிலையத்திற்கு … Read more