மாநில அளவில் ட்ரெண்டிங் ஆன எடப்பாடியார்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான, பிரச்சாரத்தை இன்று தொடங்கி இருக்கிறார்.அவர் தன்னுடைய சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதிமுக பிரச்சார களத்தில் இறங்கி விட்டது, என்பது ஒரு பரபரப்பு என்று சொன்னால், பொங்கல் பரிசாக குடும்ப அட்டையை ஒவ்வொன்றுக்கும், 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது, கூடுதலான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரிது என மக்கள் நினைத்திருந்த வேளையில், 2500 ரூபாய் … Read more