கோடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்! அப்ரூவராகும் OPS ஆதரவாளர் ஆறுக்குட்டி
கோடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்! அப்ரூவராகும் OPS ஆதரவாளர் ஆறுக்குட்டி அதிமுகவில் நடந்து வந்த ஒற்றைத்தலைமை பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த அதிகார போட்டியில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி தரப்பு மாறி மாறி எதிர்த்தரப்பு ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி வருவதாக அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் சையது கான், ஓபிஎஸ் மகன் ரவீந்திர … Read more