தொடர்ந்து 29 நாட்கள் அமலில் இருக்கும் தடைகள்! மீறினால் கடும் நடவடிக்கை!
தொடர்ந்து 29 நாட்கள் அமலில் இருக்கும் தடைகள்! மீறினால் கடும் நடவடிக்கை! ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது.ஆண்டுதோறும் டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்புடன் கோலாகலமாக கொண்டாப்படும்.அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது செய்யப்பட்டு வருகின்றது.குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கு டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளும்,பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிரானவர்களும் ட்ரோன்கள், ஆளில்லாத … Read more