கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் – கிராம மக்கள் வேண்டுகோள்!

கிராம மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள் – கிராம மக்கள் வேண்டுகோள்! கிராம மக்களின் தாகத்தை தீர்க்க, தண்ணீர் பஞ்சத்தை போக்குங்கள். நாகை மாவட்ட ஆட்சியரிடம், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் வேண்டுகோள். சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி பல மாதங்களாக காட்சி பொருளாக இருப்பதாக வேதனை. நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ளது மறைக்கான்சாவடி கிராமம். இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில், விவசாய கூலித் தொழிலாளர்கள் … Read more