அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து!

அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து! அமராவதி நில ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த ஆந்திர உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தெலுங்கு தேச கட்சி ஆட்சிக் காலத்தில் அமராவதி நிலம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த 2020, செப்டம்பரில் இடைக்கால தடை விதித்தது. இதற்கு எதிராக ஆந்திர அரசு தாக்கல் செய்த … Read more