நான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி! தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்!
நான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி! தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்! திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.அங்கு அமைந்துள்ள தேரடி வீதியில் தினந்தோறும் லட்சகணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.அந்தவகையில் தினந்தோறும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும்.இன்று போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருக்கும் போது ஆட்டோ ஒன்று நாடு ரோட்டில் நின்றது.அதற்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் காவலர் ஆட்டோவை ஓரமாக நிறுத்தும்படி முதலில் பணிவுடன் கேட்டுள்ளார். அதற்கு ஆட்டோவில் இருந்து இரங்கி … Read more