ஆவிகளிடம் பேச வைக்கிறேன்-நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதி கைது!!
ஆவிகளிடம் பேச வைக்கிறேன்- நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதி கைது! கேரளா மாநிலத்தில் ஆவிகளிடமும், தெய்வங்களிடமும் பேச வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த நபரிடம் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதியை போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்பு எல்லாம் ஆவிகளிடம் பேச வைக்கிறேன், உங்களின் முன்னோர்களின் ஆவிகளுடன் பேச வைக்கிறேன், இறந்து போன உங்கள் நண்பர்கள், தாய், தந்தை உறவினர்கடன் பேச வைக்கிறேன் என்று பல பேர் ஏமாற்றி பணங்களை மோசடி செய்து வந்தனர். தற்பொழுதும் இந்த … Read more