சி.பி.எஸ்.இ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இதனை யாரும் நம்பவேண்டாம்!
சி.பி.எஸ்.இ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இதனை யாரும் நம்பவேண்டாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனால் பள்ளி மட்டும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அப்போது பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்புகள் தொடங்கி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தபட்டது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ 10 ஆம் … Read more