முதல்வரின் அதிரடி நடவடிக்கை! கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அற்புதம்மாள்!

முதல்வரின் அதிரடி நடவடிக்கை! கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அற்புதம்மாள்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், உள்ளிட்ட 7 பேர் புழல் சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கும் அந்த கொலைக்கும் நேரடியாக சம்பந்தம் இல்லை என்றாலும் கூட கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் சிறை வாசனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களின் விடுதலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் பேசினாலும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த கட்சியும் தயாராக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். காங்கிரஸ் தரப்பில் கேட்டோம் ஆனால் நாங்கள் அவர்களை … Read more