3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில் இன்று கடைசி நாள்!

Today is the last day with over 3 lakh applications!

3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில் இன்று கடைசி நாள்! கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பிளஸ் டூ பொதுத் தேர்வின் முடிவுகள் தாமதமாக வெளிவந்த நிலையில், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடுவதும் சற்று தாமதமானது. அதன் தொடர்ச்சியாக 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு உயர்கல்வித்துறை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் மூலம் மட்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. பதிவு … Read more