ஆருத்ரா கோல்டு ஊழலை மறைக்க திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

ஆருத்ரா கோல்டு ஊழலை மறைக்க திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

ஆருத்ரா கோல்டு ஊழலை மறைக்க திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். சிதம்பரம், பாஜக தலைவர் ஆருத்ரா கோல்டு ஊழலை மறைப்பதற்காக திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார் என தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று வருகை தந்த அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. பாஜக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல், அரசியலுக்காக ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார். 10 ஆண்டுகளாக இருந்த அதிமுக அமைச்சர்களின் … Read more