சிறையில் இருந்து கடிதம் எழுதிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்! படித்துக் காட்டிய மனைவி சுனிதா!
சிறையில் இருந்து கடிதம் எழுதிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்! படித்துக் காட்டிய மனைவி சுனிதா! புதிய மதுபானக் கொள்கை ஊழல் காரணமாக சிறையில் திகார் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நாட்டு மக்களுக்காக எழுதிய கடிதத்தை அவருடைய மனைவி சுனிதா அவர்கள் படித்து காட்டியுள்ளார். கடந்த மார்ச் மாதம் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் … Read more