கட்சி அலுவலகத்திலேயே பெண் உறுப்பினர் தூக்கு! தற்கொலை கடிதத்தால் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

கட்சி அலுவலகத்திலேயே பெண் உறுப்பினர் தூக்கு! தற்கொலை கடிதத்தால் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

ஒரே அலுவலகத்தில் சக கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் டார்ச்சர் செய்ததால், கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் கடிதம் எழுதிவிட்டு கட்சி அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் பாரசாலா அருகேயுள்ள உதயங்குளக்காரா பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவரது மனைவி ஆஷா (வயது 41). இவர் மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும், கட்சிப் பணியில் தொண்டு செய்தும் வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை கட்சி அலுவலகம் செல்வதாக கூறி வீட்டிலிருந்து … Read more