பெண்கள் திருடிவிட்டார்கள் என கூறி நடுத்தெருவில் துணிகளை அவிழ்த்து நிர்வாணம்! சித்ரவதை! தொடரும் கொடுமைகள்!
பெண்கள் திருடிவிட்டார்கள் என கூறி நடுத்தெருவில் துணிகளை அவிழ்த்து நிர்வாணம்! சித்ரவதை! தொடரும் கொடுமைகள்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் உள்ள கடைவீதியில் கடந்த 6ஆம் தேதி நான்கு இளம் பெண்களை நிர்வாணமாக்கி தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ மிகவும் வைரலாக பரவிக் கொண்டுள்ளது. அந்த வீடியோவில் இளம் பருவ பெண்கள் நான்கு பேரை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி கம்புகளால் அடித்தவாறு தரதரவென்று இழுத்து ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். அந்த பெண்கள் தங்களை விடுவிக்குமாறு … Read more