தமிழக வாக்குப்பதிவு! குறைந்த வாக்கு சதவீதம்!

தமிழக வாக்குப்பதிவு! குறைந்த வாக்கு சதவீதம்!

தமிழகத்திலே கடந்த சில வாரங்களாக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக தேர்தல் நேற்றையதினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தமாக 71. 79 சதவீத வாக்குப் பதிவுகள் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசியல்களம்.கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு வேட்புமனு தாக்கல் பிரச்சாரம் என பரபரப்பாக காணப்பட்டது. அந்த பரபரப்பில் இறுதிக்கட்டமாக தமிழக சட்டசபை தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகளும், பதினோரு மணி … Read more

முடிந்தது ஜனநாயகத் திருவிழா! வெற்றி யாருக்கு?

முடிந்தது ஜனநாயகத் திருவிழா! வெற்றி யாருக்கு?

ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என நேற்றைய தினம் தமிழகத்தில் இருக்கின்ற 234 தொகுதிகளிலும் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுவை, கேரளா ,ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டசபைக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. அதேபோல மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நேற்றைய தினம் அந்த மாநிலங்களுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. இந்த ஐந்து மாநிலங்களிலும் … Read more

இறுதி கட்ட பரபரப்பில் அரசியல் கட்சிகள்

இறுதி கட்ட பரபரப்பில் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய முக்கிய கட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.அதேபோல எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி … Read more

நாளை முதல் ஊரடங்கு உத்தரவு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

நாளை முதல் ஊரடங்கு உத்தரவு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் செவ்வாய்க்கிழமை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டு மாநிலத்திலும் ஒரே கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வாழ்க்கை எண்ணிக்கையானது மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மிகத் தீவிரமாக பிரசாரத்தில் இறங்கி வருகிறார்கள். இதற்கிடையில் திமுகவைச் சார்ந்த ராசாவுக்கு 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.அதோடு தேர்தல் … Read more