புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு!!

புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு!!

புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு!! மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானம் தற்போது நிறைவடைந்துள்ளது, மேலும் புதிய கட்டிடம் தன்னம்பிக்கை இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்) என்ற உணர்வைக் குறிக்கிறது. தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 1927 இல் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த கட்டிடத்தில் தற்போதைய … Read more