ஆகஸ்ட் 15 முதல் ரயில்களில் செல்ல இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை!
ஆகஸ்ட் 15 முதல் ரயில்களில் செல்ல இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை! மகாராஷ்டிர அரசு உள்ளூர் ரயில் சேவையில் சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் பயணிக்கலாம் என அறிவிப்பு விடுத்துள்ளது.மகாராஷ்டிர தலைநகர் மும்பை நகரமானது இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும்.அதனால் மும்பையில் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருப்பர்.இதனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிர அரசு ரயிலில் பயணம் செய்ய வேண்டுமானால் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்களுக்கு மட்டுமே … Read more