ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இரு மடங்கு அபராதம்! வருமான வரித்துறை எச்சரிக்கை!!

Double penalty for not linking Aadhaar number! Income Tax Alert!!

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இரு மடங்கு அபராதம்! வருமான வரித்துறை எச்சரிக்கை!! கடந்த பல மாதங்களாக ஆதார் மட்டும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்றுக்குள் இணைக்காதவர்களுக்கு இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. டெல்லியில் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால் நாளை முதல் இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு குடிமகனும் … Read more

நாளை முதல் 3 மாற்றங்கள் அமல்! வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

3 changes will be implemented from tomorrow! An announcement issued by the Department of Revenue!

நாளை முதல் 3 மாற்றங்கள் அமல்! வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு! வருவாய் துறை 2022 இல் முன்மொழியப்பட்ட வருமான வரி விதிகளில் மூன்று முக்கிய மாற்றங்கள் அறிவித்துள்ளது. பான்-ஆதார் இணைப்பிற்கான தாமதம் ஏற்ப்பட்டால் ஜூலை 1, 2022 முதல், தாமதக் கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயரும். அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளிலும் 1 சதவீத வரி விலக்கு (டிடிஎஸ்) ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும். அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் … Read more