கோவில்களில் இனி ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது? உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

loudspeakers-should-no-longer-be-used-in-temples-the-order-issued-by-the-high-court

கோவில்களில் இனி ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது? உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் அனைத்து கோவில்களிலும் பண்டிகை போன்றவற்றை ரத்து செய்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் … Read more