நான்கு நிறங்களில் காணப்பட்ட வாழைபழங்கள்! அதுவும் ஒரே தாரில் அதிசயம்தானே!
நான்கு நிறங்களில் காணப்பட்ட வாழைபழங்கள்! அதுவும் ஒரே தாரில் அதிசயம்தானே! கிணத்துக்கடவு பகுதியில் கோவை முதல் பொள்ளாச்சி ரோட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் ராமச்சந்திரன். இவரது கடையில் மளிகை கடையில் எப்போதும் காய்கறி மற்றும் பழங்களும் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கிணத்துக்கடவு பகுதியில் தினசரி காய்கறி சந்தையில் இருந்து செவ்வாழை தார் ஒன்று அவரது கடைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அந்த தாரை வாங்கிய அவர் அதை விற்பனைக்காக வைத்து இருந்தார். அப்போது அந்த … Read more