தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!!

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!! தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணையானது இன்று முதல் அதாவது அக்டேபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு வண்டிகள் மற்றும் அதிவிரைவு வண்டிகளின் நேரம் மற்றும் வேகம் மாற்றப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் இன்று(அக்டோபர்1) முதல் இது அமலுக்கு வருகின்றது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!! தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு இரயில்களை இடக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால் ஏற்கனவே அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்தது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், … Read more

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.62000 சம்பளத்தில் அரசு வேலை!! விண்ணப்பம் செய்யலாம் வாங்க!!

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.62000 சம்பளத்தில் அரசு வேலை!! விண்ணப்பம் செய்யலாம் வாங்க!! தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோயம்பத்தூர்,மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி “ஜீப் ஓட்டுநா்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.காலியாக உள்ள இந்த “ஜீப் ஓட்டுநா்” வேலைக்கு மாதம் ரூ.62,000/- வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.இதற்கு 9.10.2023 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை வகை: அரசு … Read more

ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! 

Our Coimbatore district won the Smart City Award!!! Presented by President Draupadi Murmu!!!

ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள் புனரமைக்கப்பட்டதற்கும், மாடல் ரோடு உருவாக்கியதற்கும் கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி விருதை அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்திற்கான ஸ்பார்ட் சிட்டி விருதை செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கவுள்ளார். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு 1000 … Read more

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்!!

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம் நமது சேலம் மாவட்டத்தில் மறுபடி விமான போக்குவரத்துக்கு தொடங்கவிருக்கின்றது.இது சேலம் மக்களிடையே மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் எப்போது விமான சேவைகள் தொடங்கும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பல இந்திய விமானசேவை நிறுவனங்களும் சலுகை விலையில் பயணச்சீட்டுகளை நடுத்தர மக்களும் பயன்பெரும் வகையில் ஓரளவிற்கு மலிவு விலையில் வழங்கிவருகிறது.இதன் காரணமாக விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சென்னை,கோவை போன்ற முக்கிய தொழில் நகரங்களை தவிர்த்து சேலம் … Read more

கோவை மாவட்டத்தில் மீண்டும் போட்டியிடப் போகிறேன்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி!!!

கோவை மாவட்டத்தில் மீண்டும் போட்டியிடப் போகிறேன்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி!!! நடக்கவிருக்கும் தேர்தலில் மீண்டும் கோவை மாவட்டத்தில் போட்டியிட தயாராக இருக்கின்றேன் என்று நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். கோவை மாவட்டம் அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மக்கள் நீதி மையத்தின் மாநில செயற்குழு மற்றும் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று(செப்டம்பர்22) நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் … Read more

மக்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தை அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!

மக்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தை அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!! மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி,காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோவை,திண்டுக்கல்,தேனி,நீலகிரி,கள்ளக்குறிச்சி,திருச்சி,தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை தமிழ்நாடு மற்றும் … Read more

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா?

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா? தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து பயன்படும் முக்கியமானதாக கருதப்படுகிறது.குறைந்த கட்டணம் நிறைவான சேவை என்று மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள இந்த போக்குவரத்தை சிறப்பாக வழங்கும் டாப் 5 பேருந்து நிலையங்களின் தொகுப்பு இதோ. 1.கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையில் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள இது கோயம்பேடு பேருந்து நிலையம் அல்லது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.கடந்த 2002 … Read more

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே!

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே! தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ போக்குவரத்து சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்த போக்குவரத்து சேவை தொடங்கியது முதல் இன்று வரை இதனை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான போக்குவரத்தாக இது பார்க்கப்படுகிறது.சென்னையில் ஒரு நாளைக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருவதால் அங்கு ட்ராபிக் பிரச்சனை சற்று … Read more

நடிகர் சத்யராஜ் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்… பலரும் இரங்கல் தெராவித்து வருகின்றனர்!!

நடிகர் சத்யராஜ் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்… பலரும் இரங்கல் தெராவித்து வருகின்றனர்…   பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் சத்யராஜ் அவர்களின் தாயார் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். இவர் ஹீரோ, வில்லன், தந்தை என்று பல வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் தற்பொழுது ஹைதராபாத்தில் படம் ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு … Read more