வாடிக்கையாளர்கள் தலையில் பாறாங்கல்லை போடும் வங்கிகள்!! 

  இந்திய நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் தங்களது வாராக் கடன்களை அதிகளவில் தள்ளுபடி செய்து ஒரு மோசமான தன்மையை சமீப காலமாக கடைபிடித்து வந்துள்ளது புதிய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது பொதுத்துறை வங்கிகள் ரூ.5,48,734 கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இது அதற்கு ஆண்டு தள்ளுபடி கடன் ஆறு மடங்கு அதிகம்என்று அகில இந்திய வங்கிஊழியர் சங்கம்(AIBEA) வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான  காலகட்டத்தில் … Read more