மறுத்து பேசியதால் பெண்ணுக்கு சூடு வைத்த கொடுமை! தாய் மீது சிறுமி கொடுத்த புகார்!
மறுத்து பேசியதால் பெண்ணுக்கு சூடு வைத்த கொடுமை! தாய் மீது சிறுமி கொடுத்த புகார்! முன்பெல்லாம் பத்து வயது வித்தியாசம் என்றால் கூட பையன் நல்லவனாக இருந்தால் போதும் என்பார்கள். ஆனால் தற்போது பெண் வீட்டில் 2 வயது வித்தியாசமே அதிகம் என கூறும் இந்த காலத்தில் இந்த சிறுமியின் தாயோ இப்படி ஒரு செயல் செய்தது வியப்பளிக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தில் ஒரு பெண் அவரது 15 வயது மகளுக்கு பனப்பாக்கம் … Read more