ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு!!

ஒடிசா மாநிலம் இரயில் விபத்து! காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ஏற்பாடு! ஒடிசா மாநிலம் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழர்களை மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே நேற்று மூன்று இரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த காயமடைந்த 55 பேரை முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விமானம் மூலமாக தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. … Read more

நாளை முதல் அமலுக்கு வரும் டிஜிட்டல் கரன்சி! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? 

Digital currency to be implemented from tomorrow! Do you know which towns?

நாளை முதல் அமலுக்கு வரும் டிஜிட்டல் கரன்சி! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு இணையாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கூறியிருந்தார். இந்த காலகட்டத்தில் பேப்பர் வடிவில் பணம் இருந்தாலும் நாணய வடிவில் பணம் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உள்ளது.டிஜிட்டல் கோட் மூலம் உருவாக்குவதற்கு டிஜிட்டல் நாணயம் அல்லது டிஜிட்டல் கரன்சி என கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் … Read more

பாராட்டு மலையில் நனையும் பெரியார் பல்கலைக்கழக மாணவி! தங்க பதக்கம் வென்று சாதனை!யார் தெரியுமா..? 

Periyar University student soaking in praise hill! Gold medal winning record! Do you know who..?

பாராட்டு மலையில் நனையும் பெரியார் பல்கலைக்கழக மாணவி! தங்க பதக்கம் வென்று சாதனை!யார் தெரியுமா..? அகில இந்திய அளவிலான மகளிர் தடகள போட்டிகள் நடைபெற்றது . இதில் ஒடிசா மற்றும் புவனேஸ்வரம் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது நடைபெற்ற தடகளப் போட்டியில் பெரியார் பல்கலைக்கழக மாணவி வி.பவித்ரா கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தார். அதேபோல் பெங்களூரில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியிலும் மாணவி பவித்ரா முதலிடம் பிடித்துள்ளார். சாதனை … Read more

தீபாவளி பண்டிகை! மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

தீபாவளி பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜாம்நகர் – திருநெல்வேலி, சிறப்பு ரயில் (09578), வாரம் 2 முறை ஜாம்நகரில் இருந்து நவ. 6ம் தேதி முதல் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் திருநெல்வேலி செல்லும். திருநெல்வேலி – ஜாம்நகர், … Read more