இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! உடல் கருகி பெண் பலி!
இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! உடல் கருகி பெண் பலி! சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நல்ராயன்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம்.இவருடைய மகள்கள் கவி ரஞ்சனி,ஹேமலதா இவர்கள் இருவரும் கடந்த 6 ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து சீரகாப்பாடியில் உள்ள அவர்களுடைய பாட்டி வீட்டிற்கு சென்றனர்.அதனையடுத்து பாட்டி வீட்டிலிருந்து இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கரிமேடு திட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.அதே பகுதியில் வீரபாண்டி … Read more