இனிப்பான செய்தி சொன்ன பாஜக தலைமை…! பயங்கர குஷியில் வானதி சீனிவாசன்…!

இனிப்பான செய்தி சொன்ன பாஜக தலைமை...! பயங்கர குஷியில் வானதி சீனிவாசன்...!

பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை அடுத்து நீண்ட காத்திருப்புக்குப் பின் யாரும் எதிர்பாராத வண்ணம் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்வுக்குப் பின் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார். அந்த பட்டியலில் வானதி சீனிவாசன் அவர்கள் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். … Read more

கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை…! பாயும் அதிமுக பதுங்கும் பாஜக…!

கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை...! பாயும் அதிமுக பதுங்கும் பாஜக...!

எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு அதிமுகவை தவிர எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் தெரிவித்திருக்கின்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக கூட்டணியில் சேர்ந்து இருக்கும் பாரதிய ஜனதா கட்சி சில சமயம் சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது அதேநேரம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணி எதிர்வரும் … Read more

அத்துமீறிய கும்பல்…! ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறையினர்…!

அத்துமீறிய கும்பல்...! ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறையினர்...!

பாரதிய ஜனதா கட்சியினரை தாக்கிய 29 விசிகே வரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளார்கள். மனுதர்ம நூலில் பெண்களைப் பற்றி விரிவாக எழுதி இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதனைத்தொடர்ந்து, திருமாவளவன் ஈரோடு மாவட்டத்தில் ஒரு கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அங்கே திருமாவளவனுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் கருப்புக் கொடி … Read more

நடப்பு நிதியாண்டின் ஜிடிபி அறிவிப்பு – நிதி அமைச்சர் தகவல்!

நடப்பு நிதியாண்டின் ஜிடிபி அறிவிப்பு - நிதி அமைச்சர் தகவல்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் இந்திய அளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை கண்டது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. அதை தொடர்ந்து அரசு அறிவித்த சில தளர்வுகளின் காரணத்தினால் உள்நாட்டு உற்பத்தி விகிதம் தற்போது சீராக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் பண்டிகை காலகட்டங்களில் பொருளாதாரம் சீரான வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு இயல்பு நிலைக்கு விரைவில் … Read more

ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மோடி!

ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி!

ஊழலுக்கு எதிராய் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கண்காணிப்பு, ஊழல் தடுப்பு மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி மக்களிடம் ஊழலுக்கு எதிராக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார்.  ஊழல், பயங்கரவாத செயல், பொருளாதாரக் குற்றம், அனைத்தும் பண மோசடி, ஊழல் காரணமாகவே நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி ஊழல் என்பது தலைமுறை தலைமுறையாக நடந்ததால் நாடே வெறுமையாக்கி கிடந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஊழல் … Read more

நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டுள்ளார் – போலீசார் தகவல்!

நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டுள்ளார் - போலீசார் தகவல்!

பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை குஷ்பூ ஏற்கனவே கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, ஏன் இதர கட்சிகள், திருமாவளவனை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது பாஜக கட்சியை சேர்ந்த குஷ்பூ, சிதம்பரத்தில், திருமாவளவனை எதிர்த்து  ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் பாஜக கட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் அத்துமீறி வலுக்கட்டாயமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு … Read more

கூட்டத்தில் புகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்…! எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு…!

கூட்டத்தில் புகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்...! எதிர் கோஷமிட்டதால் பரபரப்பு...!

திருமாவளவனின் பெண்களுக்கு எதிரான பேச்சை கற்பனை செய்து இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஆகிய அமைப்புகள் பொய்யாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். என்று தெரிவித்து தர்மபுரியில் அந்தக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது பாரதிய ஜனதா கட்சியினருக்கு எதிராக கோஷங்கள் எழுந்தன இதற்கிடையில் தர்மபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் போராட்டத்தின் போது எதிராக கோஷமிட்டனர் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் … Read more

அமெரிக்கா அமைச்சர்கள் இன்று இந்தியா வருகை – எதற்கு தெரியுமா?

அமெரிக்கா அமைச்சர்கள் இன்று இந்தியா வருகை - எதற்கு தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் இந்தியாவை சேர்ந்த 2 அமைச்சர்களை சந்திக்க இன்று இந்தியாவிற்கு வருகின்றனர். அதாவது அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சரான மைக் போம்பியோவும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர். இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையில் உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் அதே பதவியை சேர்ந்த இரண்டு இந்திய அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த சந்திப்பு மூன்றாவது சந்திப்பு … Read more

கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிப்பு – தலைமைத் தளபதி தகவல்!

கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிப்பு - தலைமைத் தளபதி தகவல்!

லடாக் எல்லையில் தொடர்ந்து நீடித்து வரும் பரபரப்பான சூழல். தற்போது கிழக்கு லடாக் பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் கடுங்குளிரும், உறைய வைக்கும் அளவிற்கு பனியும் சூழ்ந்துள்ளது. ராணுவ வீரர்களை எந்த நேரமும் எச்சரிக்கையாக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. அதுமட்டுமன்றி முப்படைகளையும் போர்க்கால அடிப்படையில் அனைத்திற்கும் தயாராக இருக்கும்படி தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிவுறுத்தி உள்ளார். மேலும் எல்லைப் பகுதிகளில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஊத்வேகம் அளிக்கும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை … Read more

கொரோனா தடுப்பூசி இலவசம் – மத்திய அமைச்சர் தகவல்!

கொரோனா தடுப்பூசி இலவசம் - மத்திய அமைச்சர் தகவல்!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நோயால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவதற்கு தனிமைப்படுத்துதல், முறையான உணவு பழக்கம் மற்றும் தூய்மை போன்ற முக்கிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டது.  அதன்பின் இந்த நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அதிலும் பல கட்ட சோதனைகளை கடந்து தற்போது தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட உள்ளது. சமீபத்தில் பீகாரில் தேர்தலுக்காக சில முக்கிய திட்டங்கள் குறித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.  அதில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் போடப்படும் என்று … Read more