முதுமலை யானைகள் முகாமிற்கு வருகை தந்த ஜனாதிபதி… பொம்மன், பெள்ளியை சந்தித்து பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

  முதுமலை யானைகள் முகாமிற்கு வருகை தந்த ஜனாதிபதி… பொம்மன், பெள்ளியை சந்தித்து பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு…     நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் முகாமிற்கு வருகை தந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் பழங்குடியின தம்பதி பொம்மன், பெள்ளி இருவரையும் சந்தித்து பேசினார்.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் தாயை பிரிந்த குட்டியானைகள் ரகு, பொம்மி இரண்டும் உள்ளது. அவற்றை பழங்குடியின தம்பதி பொம்மன், பெள்ளி இருவரும் … Read more