ரூ 300 கட்டண டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு! அடுத்த நிமிடமே முன்பதிவு நிறைவு தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!

Rs 300 fare ticket released online! The information released by Devasthanam that the reservation is completed in the next minute!

ரூ 300 கட்டண டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு! அடுத்த நிமிடமே முன்பதிவு நிறைவு தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! பக்தர்கள் அதிகளவு வரும் முதன்மை கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான்.இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மற்றும் வைகுண்ட ஏகாதசி நாட்களின் திறப்பு பூஜைகள் நடைபெறும்.அதற்காக பக்தர்கள் அதிகளவு வருகை புரிந்தார்கள்.அதனால் தேவஸ்தான சார்பில் டைம் சிலாட் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த டோக்கனில் யார் எந்த நேரத்தில் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.அவ்வாறு … Read more

எட்டாம் தேதி வரை முன்பதிவு நிறைவு! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!

Reservations are complete until the 8th! Notice issued by Devasam Board!

எட்டாம் தேதி வரை முன்பதிவு நிறைவு! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! பக்தர்கள்  அதிகளவில் மாலை அணிந்து வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன்  கோவில் தான்.அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஆண்டு சாமி தரிசனம் செய்வதற்கு நடை திறக்கப்பட்டது.நடை திறக்கப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரகணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர். அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல சீசன் கடந்த மாதம் 27ஆம் தேதி நிறைவடைந்தது.மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் … Read more