30% , 45% என பிரித்து வசூலிக்க வேண்டும்! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் திட்டவட்டம்!

தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைவருக்கும் தேர்ச்சி என்று இருக்குமே தவிர மதிப்பெண்கள் இருக்காது என முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார். மதிப்பெண்களின் அடிப்படையில் தான் அடுத்த வகுப்பு சேர்வதற்கான அடிப்படை என்று இருந்தும் மதிப்பெண்கள் குறிப்பிட படாது என்று சொல்வது எவ்விதத்தில் சாத்தியம் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பதினோராம் வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை … Read more