விவசாயியின் ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
விவசாயியின் ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பொள்ளாச்சி அருகே உள்ள ஏ.நாகூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். 63 வயதான இவர் ஒரு விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் லலிதா மற்றும் மருமகன் பிரதீப்குமார். இவர்களுக்கு நகுல் கிருஷ்ணன் என்ற 8 வயது மகன் உள்ளான். மருமகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக … Read more