உடல்களை வெட்டி என்ன செய்தார்கள் தெரியுமா? தாலிபான்களின் வெறிச்செயல்!

உடல்களை வெட்டி என்ன செய்தார்கள் தெரியுமா? தாலிபான்களின் வெறிச்செயல்! 33 வயதான கதேரா கஜினி நகரில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது தலிபான் பயங்கரவாதிகளால் சூழப்பட்டார்.ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் தாலிபான்களால் பல முறை சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அந்த பெண்ணின் உடலை வெட்டி நாய்களுக்கு சாப்பிடக் கொடுத்தனர் என்று கூறினார். தாலிபான் தீவிரவாதிகள் தனது அடையாள அட்டையை சரிபார்த்த பிறகு துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததாக கதேரா கூறினார்.கதேரா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது தலிபான் … Read more