காளையின் பாய்ச்சலுடன் முடிவு பெற்ற பங்குச்சந்தை!

செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று பங்குச் சந்தை இரண்டு நாட்கள் ஓய்வுக்குப் பின்பு பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்து பங்குகளின் புள்ளிகள் அதிகரித்து  கரடி அடக்கி காளை  ஆனது பாய்ச்சல் எடுத்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 50 முக்கியமான 1,1350 அளவை நெருங்கிய நிலைக்கு மீட்டெடுத்தது, இது காளைகளுக்கு சாதகமான அறிகுறியாகும். சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்து 38,417 ஆகவும், நிஃப்டி 50 21 புள்ளிகள் அதிகரித்து 11,355 ஆகவும் … Read more