சாலையில் சடலம் எரிப்பு: அரியலூரில் நடக்கும் அவலம்! மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
சாலையில் சடலம் எரிப்பு: அரியலூரில் நடக்கும் அவலம்!மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? அரியலூர் மாவட்டத்தில் இடுகாட்டிற்கு செல்லும் பாலம் இடிந்துள்ளதால் இடுகாட்டிற்கு செல்லாமல் சாலைகளிலேயே சடலங்களை எரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் நங்கன் பாடி என்னும் இடத்தில் உள்ள இடுகாட்டிற்கு செல்வதற்கு பாலம் ஒன்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த பாலம் சேதமடைந்து உள்ளதால் சடலங்களை எடுத்துச் செல்ல முடியாத அவல நிலையில் உள்ளது. மேலும் இந்த பாலம் சீரமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த … Read more