இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஈரான் கடற்படையினரால் சிறைபிடிப்பு!

இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஈரான் கடற்படையினரால் சிறைபிடிப்பு!

இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினரால் சிறைபிடிப்பு.நான்கு கேரளா மாலுமிகள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசு உடனடியாக தலையிடக் கோரி தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்காவின் கட்டுப் பாட்டில் உள்ள மார்ஷல் தீவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், மேற்காசிய நாடான குவைத்தில் இருந்து ஹூஸ்டன் நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. ‘அட்வான்டேஜ் ஸ்வீட்’ என்ற இந்தக் கப்பலில் இந்திய … Read more