காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்

காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர்! போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார் பிரதமர் மோடி கொச்சியில் ரோடு ஷோவில் காரின் கதவை திறந்து தொங்கிய படி பயணம் செய்த பிரதமர் போக்குவரத்து விதிகளை மீறி, பயணம் செய்ததாக திருவில்வமலையைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். கேரளாவிற்கு இரண்டு நாட்கள் சுற்று பயணம் வந்த பிரதமர் மோடி கொச்சியில் நடந்த ரோடு ஷோ மக்களின் வரவேற்பை பார்த்து காரில் இருந்து இறங்கி நடந்தார். … Read more