நிதீஷ்குமார் ஏன் கூட்டணியை விட்டு வெளியேறினார் தெரியுமா? எச் ராஜா பரபரப்பு தகவல்!

ஆர் எஸ் எஸ் என்ற தேச பக்தி இயக்கத்திற்கு தடை விதிக்க சொல்வதா என்று காரைக்குடியில் பாஜகவின் முன்னால் தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, முதலமைச்சர் ஸ்டாலின் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் தடை விதிப்பு தொடர்பாக தெளிவாக தெரிவித்துள்ளார். அதில் தடை விதிக்கப்பட்ட ஏக்கத்திற்கு யாராவது துணை போனால் அதுவும் சட்டவிரோதம் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா … Read more

என் ஐ ஏ சோதனை விவகாரம்! பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயற்சித்த பி.எஃப்.ஐ முயற்சி அம்பலம்!

கடந்த 22 ஆம் தேதி இந்தியா முழுவதும் தமிழக மக்களை 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை பி எஃப் ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உட்பட அதன் துணை அமைப்புகள் அமைந்திருக்கும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. இந்த அமைப்புகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் … Read more

இலங்கை கலவரம் எதிரொலி- தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் வைத்திடுக! மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி உள்ளிட்டவை அதிகமாகி வருவதால் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து விதமான பொருட்களும் அதிக விலையில் விற்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இலங்கையின் குடிமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிரார்கள். இதன் காரணமாக. இலங்கை அரசியல் கட்சி தலைவர்களும், சட்டசபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொது மக்களால் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. அதோடு பிரதமராக இருந்த ராஜபக்சே இல்லம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அதோடு பல நாடாளுமன்ற மற்றும் … Read more

நிழல் உலக தாதா இப்ராஹிமுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பலியானார்கள், 713 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இதில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டார். அவரை நாடு கடத்தும் வேலையில் அரசு ஈடுபட்டிருக்கிறது தேடப்படும் பட்டியலிலும் அவர் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் மற்றவர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை வழக்கு … Read more

பிரதமரின் பாதுகாப்பு விதிமீறல்! பஞ்சாப் மாநில டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய உள்துறை அமைச்சகம்!

சென்ற 5 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் மேம்பாலத்தில் பிரதமர் நரேந்திர மோடி 15 முதல் 20 நிமிடங்கள் சீக்கி பாதுகாப்பு மீறல் தொடர்பான விவகாரத்தில் விசாரணை செய்ய அந்த மாநில அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்த சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் மாநில டிஜிபி சித்தார்த் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. சிறப்பு பாதுகாப்பு குழு சட்டத்தின் கீழ் டிஜிபிக்கு விதிக்கப்பட்ட சட்டபூர்வ கடமைகளை நீங்கள் மீறி இருக்கிறீர்கள் என்பதற்கு முதல் கட்ட … Read more

நடுவழியில் பிரதமரின் வாகனத்தை மறித்த போராட்டக்காரர்கள்! அதிரடியில் இறங்கிய மத்திய உள்துறை!

நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்தில் பெரோஸ்பூரில் நலத்திட்ட உதவிகளை ஆரம்பித்து வைத்து எதிர்வரும் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் பதிண்டா விமான தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக செல்ல வேண்டிய சூழல் இருந்தது. ஆனாலும் மேகமூட்டம் காரணமாக, அது ரத்து செய்யப்பட்டது. ஆகவே சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஒரு மேம்பாலத்தில் விவசாயிகளின் போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் ஒரு … Read more

இந்தியாவில் 600ஐ நெருங்கிய ஒமைக்ரான் பாதிப்பு! மாநில அரசுகளை உஷார் படுத்தும் மத்திய அரசு!

கொரோனாவின் உருமாறிய நோய்த்தொற்றான ஒமைக்ரான் பாதிப்பு தென்னாபிரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் பரவ தொடங்கியது அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்தை ரத்து செய்தனர், ஆனால் இந்தியா உட்பட 116 நாடுகளில் இந்த நோய் பரவி விட்டது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் இந்த புதிய வகை நோய் தொற்று காரணமாக, பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 600ஐ நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது. நாட்டில் இதுவரையில் 19 மாநிலங்களில் இந்த புதிய வகை நோய் தொற்று பரவியிருக்கிறது, அதிக … Read more