அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!!
அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!! சென்ட்ரிங் காண்ட்ராக்டர் முருகன் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள விஸ்வநாதபுரத்தில் தனது மனைவி தமிழ்ச்செல்வியுடன் வசித்து வந்தார். அவர் மனைவி திமுகவில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். ஏற்கனவே முருகனின் மனைவி தென்காசி மாவட்டம் ஒன்றிய குழு தலைவராக இருந்ததுள்ளார். செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் சுகாதாரத் தூய்மை பணிகள் திட்டத்தின் மேற்பார்வைளராக தற்காலிக பணியை முருகனின் மூத்த மகன் ராஜேஷ் செய்து … Read more