மத்திய மற்றும் மாநில அரசின் மனநல காப்பீடு திட்டம்!! யாருக்கெல்லாம் பயன்பெறும் எப்படி பெறலாம்??

Central and State Govt Mental Health Insurance Scheme!! Who benefits and how to get it??

மத்திய மற்றும் மாநில அரசின் மனநல காப்பீடு திட்டம்!! யாருக்கெல்லாம் பயன்பெறும் எப்படி பெறலாம்?? மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் சமமாக நடத்தப்படும் வகையில் இந்திய சட்டப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் இதர காரணங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்று பிரிவு 21 (4) யின் படி கூறியுள்ளனர்.பிறக்கும் போதே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு என்பது ஏதுமில்லை. இதற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு மற்றும் அவர்களின் சரியான தரவுகள் இல்லாததே … Read more

காந்தி ஜெயந்தியை யொட்டி இத்திட்டத்தை தீவிர படுத்த வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!!

Anbumani Ramadoss, president of BAMA, is on a revival walk to urge the revival of the Chola era irrigation project!

காந்தி ஜெயந்தியை யொட்டி இத்திட்டத்தை தீவிர படுத்த வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டார் பக்கத்தில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது பொது இடங்களில் புகை புகைப்பிடிப்பது தடை என்ற சட்டத்தை இதே காந்தி ஜெயந்தி நாளில் அமல்படுத்தப்பட்டது.ஆனால் தற்பொழுது இது தீவிர செயல்பாட்டில் இல்லை. இதனால் புகைப்பிடிப்பவர்கள் … Read more

இந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் போனஸ்!அரசாங்கம் வெளியிட்ட விவரங்கள்!

These are half bonuses! Sudden announcement by the Central Government!

இந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் போனஸ்!அரசாங்கம் வெளியிட்ட விவரங்கள்! இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் அதன் சிறப்பு கேற்ப பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவதுதான் தீபாவளி.இந்த பண்டிகையில் மக்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகளை வெடித்தும் மகிழ்வர். சென்ற ஆண்டு கரோனா காலகட்டம் என்பதால் பல இடங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்தனர். அதேபோல பல இடங்களில் பட்டாசு வெடிப்பதற்கு நேர அவகாசம் கொடுத்திருந்தனர்.இந்த வருடம் தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா ஏலம்!

Official announcement issued by the Central Government! Air India bids for Rs 18,000 crore

மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா ஏலம்! 1932ஆம் ஆண்டு  டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்டது தான் டாடா ஏர்லைன்ஸ் ஆகும். இந்த நிறுவனம் 1946 ஆம் ஆண்டு ஏர் இந்தியா என பெயர் மாற்றப்பட்டது. சில காரணங்களால் இந்நிறுவனம் 1953ஆம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. தற்பொழுது இந்நிறுவனம் அதிக அளவு நட்டத்தை சந்தித்து வருகிறது. இந்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் தற்போது அதிக அளவு கடன் வாங்கி கட்டமுடியாமல் தவித்து … Read more

மத்திய அரசின் எச்சரிக்கை கடிதம்! கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் மாநில அரசு!

Federal Government Warning Letter! State government increasing restrictions!

மத்திய அரசின் எச்சரிக்கை கடிதம்! கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் மாநில அரசு! கொரோனா தொற்றானது முதல் அலை இரண்டாம் அலை கடந்து தற்போது மூன்றாவது அலை நடைபெற்று வருகிறது.இதனை அறிந்த மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கோவாக்சின் மற்றும் கோவிட் ஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்பொழுது மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில மக்கள் இன்றளவும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் … Read more

தொடங்கியது ஆலோசனை கூட்டம்! நீட் தேர்வு விலக்கு பெறுமா?

Consultation meeting started! Will NEET Exempt?

தொடங்கியது ஆலோசனை கூட்டம்! நீட் தேர்வு விலக்கு பெறுமா? கரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் மக்கள் நிழல் மக்களுடன் ஒன்றிணைந்து வருகிறது.மக்கள் இந்த கரோனா காலகட்டத்தில் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கரோனாவின் முதல் அலையில் அனைத்து நாடுகளும் அதிக அளவு பாதிக்கப்பட்ட நிலையிலும் இந்தியா பெருமளவு பாதிப்பை சந்திக்கவில்லை. இரண்டாவது அலையில் அதன் பிடியில் இந்திய வசமாக சிக்கிக்கொண்டது.அவற்றிலிருந்து தற்போதுதான் மீண்டு வருகின்றனர். … Read more