மத்திய மற்றும் மாநில அரசின் மனநல காப்பீடு திட்டம்!! யாருக்கெல்லாம் பயன்பெறும் எப்படி பெறலாம்??
மத்திய மற்றும் மாநில அரசின் மனநல காப்பீடு திட்டம்!! யாருக்கெல்லாம் பயன்பெறும் எப்படி பெறலாம்?? மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் சமமாக நடத்தப்படும் வகையில் இந்திய சட்டப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் இதர காரணங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்று பிரிவு 21 (4) யின் படி கூறியுள்ளனர்.பிறக்கும் போதே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு என்பது ஏதுமில்லை. இதற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு மற்றும் அவர்களின் சரியான தரவுகள் இல்லாததே … Read more