மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% உயர்ந்த சம்பளம்! ஜூலை முதல் அமல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று தவணைகளாக தரப்படாமல் நிலுவையில் வைத்திருந்த ஓய்வூதிய அகவிலைப்படியில் ஒரு சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் அவர்களில் டி ஏ மற்றும் டி ஆர் ஆகியவற்றை மத்திய அரசு அதிகபடுத்தியுள்ளது. இரண்டு மாதங்களாக பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இன் காரணமாக விலைவாசி உயர்வை சமாளிக்க பல … Read more