ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு மறுப்பு !!
2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்க போவதில்லை என தெரிவித்துள்ளது. இன்று மாநிலவை கூட்டப்பட்டு ,எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட பதிலில் மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் ,மத்திய அரசு மாநிலங்களுக்கு சுமார் ரூ.1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இந்நிலையில், இதுகுறித்து மாநிலங்களவையில் … Read more