மத்திய அரசு பணிகளை தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு !!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஜி.எஸ்.டி, கலால் வரி உள்ளிட்ட பணிகளில் தமிழக இளைஞர்கள் எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசு பணிக்கான கலால் வரி , ஜிஎஸ்பி அலுவலகம் உள்ளிட்ட நியமனங்களில் 196 இடங்களில் ,தமிழர்களுக்கு குறைந்த அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இளைஞர்கள் கூறியுள்ளனர்.2017-ல் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற 197 மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.197 பேரில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே தமிழகத்தில் சேர்ந்தவர்கள் ஆவர். மத்திய அரசுப் பணிகளில் பெரும்பாலானோர், வட இந்தியாவில் சேர்ந்த டெல்லி ,பீஹார், … Read more