பள்ளிகள் இனி அரை நாள் தான் செயல்படும்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு!

Schools will only function for half a day! The order issued by the Department of Education!

பள்ளிகள் இனி அரை நாள் தான் செயல்படும்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு! தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து மண்டல பள்ளி கல்வி இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாநில பள்ளி இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிவிப்பில் மார்ச் 15ஆம் தேதி முதல் 2022 23 கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளான 24 ஆம் தேதி பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும். அனைத்து நிர்வாகிகளின் கீழ் உள்ள தொடக்க மேல்நிலை மற்றும் … Read more

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Change in school opening hours! Important information released by the government!

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! உத்தரப் பிரதேசத்தில் அடிப்படைக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு நேற்று அனுப்பப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவில் உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகின்றது.அதனால் மாணவர்களின் நலன் கருதி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு லக்னோவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more