என் கணவர் முதலிரவில் என்னை இப்படி எல்லாம் செய்தார்! பின் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள்!

என் கணவர் முதலிரவில் என்னை இப்படி எல்லாம் செய்தார்! பின் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள்!

திருமணமான அடுத்த நாளிலேயே என் கணவர் ஒரு சைக்கோ, என்னைத் துன்புறுத்தினார். என் முடியை வெட்டினார் என்று மணமகள் ஏமாற்றிய சம்பவம் காரைக்குடி அருகே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   காரைக்குடி அருகே புதுவயல் சந்தப்பேட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு வயது 30. அறந்தாங்கி சேர்ந்தவர் சூர்யா. இவருக்கு வயது 24. இருவருக்கும் கடந்த 17ஆம் தேதி அன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.   முதல் இரவுக்கு அடுத்த நாள் மணமகள் சூர்யா … Read more