விழுப்புரம் கள்ளச்சாரய விவகாரம்! கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் அதிரடி கைது!!
விழுப்புரம் கள்ளச்சாரய விவகாரம்! கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் அதிரடி கைது! விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி கள்ளச்சாராய விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் நிலையில் கெமிக்கல் தொழிற்சாலையின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் வாந்தி வயிற்று வலி ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதையடுத்து அவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல விஷச்சாராயம் என்று அந்த … Read more