தொடரும் நோய் தொற்று பரவல்! முக்கிய அறிவிப்பை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம்!

தொடரும் நோய் தொற்று பரவல்! முக்கிய அறிவிப்பை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம்!

நோய் தொற்று காரணமாக, நாட்டிலும் சரி, மாநிலங்களிலும் சரி, பலவிதமான விஷயங்கள் தள்ளி போய்க் கொண்டே இருக்கின்றன. இதனால் மக்கள் பலரின் தேவைகள் பூர்த்தி ஆகாமல் இருந்து வருகிறது. ஆனாலும் நோய்தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இதனை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று மத்திய, மாநில, அரசுகள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று முதல் வழக்குகள் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று கடந்த மாதம் 27ம் … Read more

இவர்களை சிறையில் தள்ளுங்கள்! நீதிபதிகள் காட்டம்!

இவர்களை சிறையில் தள்ளுங்கள்! நீதிபதிகள் காட்டம்!

சென்னை திருவொற்றியூரில் ஏ.ஹெச்.எம் டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி & கோ உள்ளிட்ட இரண்டு நிறுவனங்கள் பழைய பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனங்கள் அமைந்திருக்கின்ற பகுதி அரசின் நிலம் என்ற காரணத்தால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருந்தது. சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவை எதிர்த்து இந்த இரு நிறுவனங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்றையதினம் நீதிபதிகள் வைத்தியநாதன், விஜயகுமார் உள்ளிட்டோர் அமர்வு முன்பு விசாரணைக்கு … Read more

ஜெயலலிதாவிற்கு எதிரான வருமான வரி வழக்கு! தீபா மற்றும் தீபக்கிற்கு ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்!

ஜெயலலிதாவிற்கு எதிரான வருமான வரி வழக்கு! தீபா மற்றும் தீபக்கிற்கு ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 1990 மற்றும் 91 நிதியாண்டில் இருந்து 2011 மற்றும் 12 உள்ளிட்ட நிதியாண்டு வரை செலுத்த வேண்டிய செல்வ வரி பாக்கியாக 10.12 கோடி நிலுவையில் இருப்பதாக வருமானவரித் துறை சார்பாக குற்றம்சாட்டப்பட்டது. இதை தவிர வருமான வரி பாக்கி இருக்கிறது இதற்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், ஐதராபாத் இல்லம், உள்ளிட்ட 4 சொத்துக்களை வருமானவரித்துறை ஏற்கனவே முடக்கி உத்தரவிட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், செல்வ வரி மற்றும் வருமான … Read more

அதிமுக தலைமைக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்!

அதிமுக தலைமைக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்!

அதிமுகவை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கிய காலத்திலிருந்து அடிப்படை உறுப்பினராக செயல்பட்டு இருக்கின்றேன் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு கட்சி விதிகளில் திருத்தம் செய்தார்கள். பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை ஏற்படுத்தினார்கள் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும்,இ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல் எந்தக் காரணத்தையும் தெரிவிக்காமல் என்னை கட்சியின் … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துக! உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துக! உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் இரண்டு கட்டமாக நடைபெற்றது இந்த சூழ்நிலையில், 15 நகராட்சிகளில் இருக்கின்ற 1064 வார்டுகளில் 121 நகராட்சிகளில் இருக்கின்ற 3468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் இருக்கின்ற 8888 வார்டுகளுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், நடத்த வேண்டும் என்று தெரிவித்து அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

முன்னாள் அமைச்சர் மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் முன் ஜாமீன் வழங்கப்படுமா? உயர் நீதிமன்றம் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் முன் ஜாமீன் வழங்கப்படுமா? உயர் நீதிமன்றம் பரபரப்பு!

சென்ற அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே டி ராஜேந்திர பாலாஜி இவருக்கு எதிராக ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கே டி ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார், இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் மனுதாரர்கள் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அஜ்மல் … Read more

இதற்கு ஏன் அனுமதி வழங்கக்கூடாது? ஐகோர்ட் நீதிபதி கேள்வி!

இதற்கு ஏன் அனுமதி வழங்கக்கூடாது? ஐகோர்ட் நீதிபதி கேள்வி!

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 4 நாட்களாக ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 50 ரூபாய் குறைந்து நேற்று 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறந்தால் தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய் என்று விற்பதற்கு தயார் என்று தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் சாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

போயஸ் தோட்ட இல்ல வழக்கு! இன்று தீர்ப்பு வழங்கும் உயர் நீதிமன்றம்!

போயஸ் தோட்ட இல்ல வழக்கு! இன்று தீர்ப்பு வழங்கும் உயர் நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முந்தைய அதிமுக அரசு அறிவித்து இருந்தது. அதனை செயல்படுத்தும் விதத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டு வேதா நிலையத்தையும், அங்கே இருக்கக்கூடிய அசையும் சொத்துக்களையும், அரசுடைமை ஆக்கியது அப்போதைய அதிமுக அரசு. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று சொல்லப்படும் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபக் மற்றும் தீபா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள் அதேபோல நிலையத்திற்கு 60 … Read more

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிடமாற்றம்! போராட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்!

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிடமாற்றம்! போராட்டத்தில் குதித்த வழக்கறிஞர்கள்!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கின்ற சஞ்சீப் பேனர்ஜி அவர்களின் பணி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று உயர் நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் சார்பாக அமைதிப் போராட்டம் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கக்கூடிய சஞ்சீவ் பானர்ஜி அவர்களை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. உச்சநீதிமன்ற கோலிஜியம் குழுவின் பரிந்துரையை மறு ஆய்வு … Read more

உயர் நீதிமன்ற பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல்!

உயர் நீதிமன்ற பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல்!

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வருகின்ற எட்டாம் தேதி முதல் வழக்குகளை விசாரிக்க இருக்கும் நீதிபதிகளின் விவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி நீதிபதிகள் ராஜா, வேல்முருகன், உள்ளிட்டோர் கொண்ட முதல் பெஞ்ச் அமர்வு பொதுநல வழக்குகள் மற்றும் ரிட் மனுக்கள் மற்றும் 2018 ஆம் ஆண்டு முதல் தாக்கலாகி நிலுவையில் இருக்கக்கூடிய அப்பீல் மனுக்கள், கிரிமினல், அவமதிப்பு மற்றும் அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுக்கள் உள்ளிட்டவற்றை விசாரிக்கின்றனர். இரண்டாவது பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் ஆட்கொணர்வு மனுக்கள் … Read more