மக்களே ஆபத்து நெருங்கி வருகின்றது! இதனை அனைத்தையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்!  

People danger is approaching! Keep it all ready!

மக்களே ஆபத்து நெருங்கி வருகின்றது! இதனை அனைத்தையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்! வங்கக்கடலில் உருவான புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வகைக்கப்பட்டது.சற்று முன்பு இந்த புயல் தீவிரமடைந்தது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதலே  கனமழை பெய்து வருகின்றது.மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகம் இருப்பதனால் … Read more

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு! மெரினாவில் குவிக்கப்பட்ட காவல்துறையினர்!

கள்ளக்குறிச்சி வன்முறையையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் கூடுதலான காவல்துறை பாதுகாப்பு பாடப்பட்டிருக்கிறது. பள்ளி சூறையாடலையடுத்து பலர் கைது செய்யப்பட்டார்கள். இதை தொடர்ந்து நேற்றைய தினமே சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். இன்று சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய சாட்சிகளை விசாரிப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு விரைந்திருக்கிறார்கள். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையை … Read more

 நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா?

Accumulation of more than one hundred policemen! Will Mercury Explode?

மெரினா கடற்கரையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி படித்து வந்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி  கடந்த 13 ஆம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த மூன்றாம் நாட்களாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சில … Read more