மாவட்ட மக்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
மாவட்ட மக்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த மழைக்கு காரணம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியே தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. மேலும் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் … Read more